Monday, December 28, 2009

முன்னரை

தனி மனிதனுக்கோ, ஒரு நாட்டுக்கோ  வளமை வசதி எல்லாம் அரசியல் அல்லது சமுக சீரமைப்பு மூலம் மட்டுமே வர இயலும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஒரு நாட்டில் அற நெறியில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள் என்ற போதும் மேற் சொன்ன கருத்து முற்றிலும் உண்மை அல்ல. சிறந்த சட்டங்களும், சமுதாய சூழ்நிலைகளும் ஒரு சமுகத்தின் மக்களுக்கு அற வாழ்வை அளிக்கும் என்றாலும், வெறும் சட்டங்களால் வளமை வந்து விடாது; அதே சமயம் அந்த சட்டங்கள் அற வழி தவறிய  ஒருவரின் அழிவை, ஒரு நாட்டின் அழிவை தடுக்க இயலாது.

அற சிந்தனைகள், மகத்துவத்தின் ஆன்மா என்பதால்,  வளமையின் அஸ்திவாரமாகவும் ஆதாரமாகவும் இருக்கின்றன. அவை நிலைத்து நிற்கின்றன; அதை சார்ந்த எல்லா மனித படைப்புகளும் நிலைத்து நிற்கின்றன. அவையன்றி சக்தி இல்லை, நிரந்தரம் இல்லை, உண்மையும் இல்லை; எல்லாம் வெறும் குறுகிய கனவுகளே.  அற நெறிகளை தேடும் போது, வளமை, மகத்துவம், சத்தியம் எல்லாம் காண்கிறோம். அப்பொழுது வலிமை,  வீரம், சந்தோசம், விடுதலை எல்லாம் கிடைக்கிறது.

- ஜேம்ஸ் ஆலன்

[The following section is not part of the translation; The following news items will help us relate to James Allen's words ]


இன்றைய நாட்டு நிலவரம்

No comments:

Post a Comment